- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கோயம்புத்தூர்
- ஸ்டாலின்
- மு.கே ஸ்டாலின்
- ஈரோடு
- திருப்பூர்
- நீலகிரி
- தின மலர்
கோவை: கோவையில் ரூ.560 கோடி மதிப்பிலான 273 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சியோடு விழாவில் பங்கேற்றுள்ளேன் என பொள்ளாச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
The post கோவையில் ரூ.560 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.